Monday, March 29, 2010

பாட்டி வடை சுட்ட கதை - Paati vadai sutta kadhai

ஒரு ஊருல ஒரு பாடி வட சுட்டுகிட்டு இருந்ததாம்.
ஒரு காகா வந்து ஒரு வடைய தூக்கிட்டு பறந்து போய் ஒரு மரத்துல உக்காந்துகிச்சம்.
ஒரு நரி ஒன்னு அந்த பக்கமா வந்துச்சாம். காகா வட வச்சுருகிரத பார்த்துட்டு ஒரு திட்டம் போட்டுச்சாம்.
அது படி காகா கிட்ட மரத்துக்கு அடியில போயி நின்னுகிட்டு
"காகா காகா நீ ரொம்ப அழகா இருக்க, ஒரு பாட்டு பாடு" அப்படின்னுச்சாம்
காகா உடனே குஷி ஆகி பாடு பாடுச்சாம்
காகா வாய்ல இருந்த வடை கீழ உளுந்துருச்சாம்
நரி அதை தூக்கிட்டு ஓடி போச்சாம்.
அப்பரும் ... பிம்பிளிக்கி பிழிகி...